Home Fashion Bollywood wardrobe Bollywood Wardrobe | on August 19, 2022 Taapsee Pannu is undoubtedly one of the most sought-after actresses in B-Town today. Her on-screen stellar performances in Pink, Thappad, Rashmi Rocket, and now Dobaaraa speak for themselves. What's more? Taapsee is applauded for her offbeat contemporary fashion sense as well! Image: Instagram If one were to define her style, it can be simply termed as daring & experimental. Whether clubbing a saree with a distressed jacket to flaunting brocade print on a ballgown; Taapsee's fashion aesthetics are relatable and adaptable for modern SHE! Here's a list of Taapsee's contemporary fashion outfits that are worth getting inspired from: Brocade Dress Image: Instagram Taapsee looked like a glam doll in a strapless brocade dress by designer Ashwin Thiyangarajan. She picked this ‘thoughtful' ensemble that was crafted with scrapped pieces of … [Read more...] about Decoding Taapsee Pannu’s Contemporary Fashion Game
Ghatasthapana 2022 benefits
எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?
முகப்பு அழகு Body care Body Care | Published: Friday, August 19, 2022, 17:25 [IST] நாம் அனைவரும் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் இருக்க ஆசைப்படுகிறோம். நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க நம் மீதிருந்து வெளிவரும் வாசனையும் ஒரு காரணம். அந்த வாசனை நம்மை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. வெளியே செல்வதற்கு முன், வாசனை திரவியத்தை நம் மீது பூசிக்கொள்ளவது நமது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாகும். இருப்பினும், பருவமழையின் போது ஈரப்பதம் நம் மீது துர்நாற்றம் போன்ற வாசனையை வெளிப்படுத்துகிறது. இது சமாளிக்க கடினமாக இருக்கும். இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். இந்த பருவமழையில் தெய்வீக வாசனையை உறுதிப்படுத்த உதவும் சில எளிய குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சரியான வாசனை திரவிய வகையைத் தேர்வு செய்யவும் உங்கள் உடலுக்கு ஏற்ற சரியான நறுமணத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம் மற்றும் அது தோன்றும் அளவுக்கு எளிதானது அல்ல. இதற்கு … [Read more...] about எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?
உங்க ஆடையில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை இந்த முறைகளின் மூலம் இருந்த இடம் தெரியாமல் செய்யலாமாம்…!
முகப்பு உடல்நலம் How to How To | Published: Friday, August 19, 2022, 17:50 [IST] சில நேரங்களில் ஆடையின் கறையை அகற்றுவது மிகவும் கடினமாக இருக்கும். உங்களுக்கு பிடித்த ஆடைகளில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்க விரும்பினால், நீங்கள் பலவிதமான வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். இந்த வீட்டு வைத்திய முறைகள் துணிகளில் உள்ள பிடிவாதமான கறைகளை அகற்ற வேலை செய்கிறது. உங்கள் ஆடைகளில் ரசாயனங்களைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், இந்த முறைகளை முயற்சி செய்யலாம். துணிகளில் உள்ள கறைகளை நீக்க இந்த பொருட்கள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். உங்களுக்கு பிடித்தமான ஆடைகளில் கறைப்பட்டிருந்தால் இது மிகவும் நன்மை பயக்கும். துணிகளில் உள்ள கறைகளை நீக்க நீங்கள் முறைகளை முயற்சி செய்யலாம் என்று இந்த பதவில் பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் எலுமிச்சை மற்றும் உப்பு பயன்படுத்தவும் இதற்கு சம அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும். இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். … [Read more...] about உங்க ஆடையில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை இந்த முறைகளின் மூலம் இருந்த இடம் தெரியாமல் செய்யலாமாம்…!
இந்த 7 விஷயம் கனவில் வந்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம்…
முகப்பு Insync Pulse Pulse | Published: Friday, August 19, 2022, 18:10 [IST] கனவு சாஸ்திரத்தில், ஒவ்வொரு கனவிற்கும் சில அர்த்தம் உள்ளது. சாஸ்திரத்தின் படி, கனவில் காணும் அனைத்துமே உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் கனவில் காணும் சில விஷயங்கள், பண வரவின் அறிகுறியாக கருதப்படுகிறது. கனவு உலகமானது நிஜ உலகில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. நாம் தூங்கும் போது இந்த கனவு உலகிற்கு செல்கிறோம். சில சமயம் நமக்கு வரும் கனவானது நம் ஆழ்மனதின் எண்ணமாக அல்லது ஆசையாக இருக்கும். ஆனால் நாம் காணும் ஒவ்வொரு கனவும் நனவாக வேண்டும் என்ற அவசியமில்லை. ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, தூங்கும் போது நாம் காணும் சில கனவுகள் நாம் பணக்காரர் ஆகப் போவதைக் குறிக்கும். கனவு அறிவியலின் படி, நாம் காணும் சில கனவுகள் எதிர்கால நிகழ்வுகளின் அறிகுறியாகவும் உள்ளன. சில சமயங்களில் அந்த கனவுகள் நல்லவையாகவோ, சில நேரங்களில் அவை மிகவும் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும். இப்போது ஒருவரது கனவில் என்னென்ன விஷயங்களை கண்டால், பணக்காரர் ஆக வேண்டுமென்ற கனவு நனவாகும் என்பதைக் … [Read more...] about இந்த 7 விஷயம் கனவில் வந்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம்…
ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்: பிறந்தநாள் ஸ்பெஷல்
முகப்பு Insync Pulse Pulse | Updated: Thursday, December 12, 2013, 14:14 [IST] இன்று தமிழ் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல மக்களை தன் காந்த சக்தியால் கட்டி போட்டு வைத்திருக்கும் அந்த மந்திரச் சொல் தான் "ரஜினி". இவர் பெயரை திரையில் காணும் போது எழும் சந்தோஷத்தை பற்றியும் கூக்குரலை பற்றியும் சொல்லி தீராது; அதை அனுபவித்தால் தான் புரியும். இன்று பிறந்த நாள் காணும் அவரைப் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா? அப்படியானால் கீழே அவரைப் பற்றிய சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவரது முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். 1. கிருஷ்ணகிரியில் உள்ள நொச்சி குப்பத்தை பூர்வீகமாக கொண்டு பெங்களூருவில் வாழ்ந்த ஜீஜாபாய் மற்றும் ராமோஜி ராவ் கெய்க்வாட் என்ற மஹாராஷ்ரிய தம்பதிகளுக்கு பிறந்த நான்காவது கடைக்குட்டி தான் 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்ற நம் 'சூப்பர் ஸ்டார்'. 2. தன்னுடைய இளமை பருவத்தில் பல வேலைகளை செய்து வந்தார் ரஜினி. கூலியாகவும். பேருந்தில் நடத்துனராகவும் பணியாற்றியுள்ளார். தன்னுடைய … [Read more...] about ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்: பிறந்தநாள் ஸ்பெஷல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!!
முகப்பு Insync Pulse Pulse | Updated: Thursday, December 12, 2013, 17:11 [IST] ரஜினி என்று தான் இருக்கும். ஆம், தமிழ் சினிமாவில் பஞ்ச் கலாச்சாரத்தை கொண்டு வந்தது நம்ம சூப்பர் ஸ்டார் தான். தலைவர் தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே பல படங்களிலும் பஞ்ச் வசனங்களை பேசியிருக்கிறார். ஆனால் அண்ணாமலை படத்திலிருந்து தான் அதன் தாக்கம் வெகுவாக இருந்தது. அதற்கு அரசியலும் கூட ஒரு காரணமாக அமைந்தது. 'புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர்' என்று நம்ம கவுண்டர் அண்ணன் மன்னன் படத்தில் சொல்வார். அதை உண்மையாக்குவதை போல் ஆளாளுக்கு இன்று பஞ்ச் பேசிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால் தலைவர் பேசும் போது அது தனி ஸ்டைல் தான். அதை இன்றளவும் ரசிக்க முடியாதவர்களே இருக்க முடியாது. தலைவருக்கு தன்னுடைய ஸ்டைல் பெரிய பலம் என்றால் அவருடைய பஞ்ச் வசனங்கள் கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அவருடைய பஞ்ச் வசனங்களின் தாக்கத்தினால் மார்கெட்டிங் துறையில் 'பஞ்ச் தந்திரா' என்று ஒரு புத்தகமே வெளி வந்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் சாதாரணமாக அன்றாடம் பேசக்கூடியவைகளை தலைவர் அவருடைய … [Read more...] about சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!!